பொள்ளாச்சி பாலியல் கொடூரம்

img

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் சிபிஐ விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கியகுற்றவாளியாகக் கருதப்படும் திருநாவுக்கரசு வீட்டில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், தற்போது மற்றொரு முக்கிய நபரான சபரி ராஜன் வீட்டில் திங்களன்று விசாரணை மேற்கொண்டனர்

;